Nojoto: Largest Storytelling Platform

கவிதை எழுதிட காதல் தான் தேவையோ! கற்பனை என்னும் கா

கவிதை எழுதிட காதல் தான் தேவையோ! 
கற்பனை என்னும் கானல் நீர் போதாதா!
விழியில் தோன்றி விரல் நுனி மூலம் எழுதும் கவிதைகள் யாவும் நினைவின் பிரதிபலிப்பாகும்.
 கவிதை எழுத காதல் தேவையோ!
#ykkanmani  
#yourquotekanmani
கவிதை எழுதிட காதல் தான் தேவையோ! 
கற்பனை என்னும் கானல் நீர் போதாதா!
விழியில் தோன்றி விரல் நுனி மூலம் எழுதும் கவிதைகள் யாவும் நினைவின் பிரதிபலிப்பாகும்.
 கவிதை எழுத காதல் தேவையோ!
#ykkanmani  
#yourquotekanmani