செடி கொடிகளை கட்டிக்கொண்டு மனிதனாக கற்றுக்கொண்டோம் மாட மாளிகையை கட்டிக்கொண்டு மனிதநேயதையே மறந்து விட்டோம்... இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #மனிதன் #மறந்துவிட்டோம் #தத்துவம் #இக்கால_புலவர்கள்_குழு #YourQuoteAndMine Collaborating with இக்கால புலவர்கள்