Nojoto: Largest Storytelling Platform

எண்ணங்கள் எழுத்தில் எழுந்துக் கொள்ளும்போது கிடைக

எண்ணங்கள் எழுத்தில் 
எழுந்துக் கொள்ளும்போது 
கிடைக்கும் நிம்மதியே மகிழ்வென்று 
மனதின் மருந்தாய் கொண்டபின் 
அதன் வழி வருவதெல்லாம் 
பெரிதாய் கொள்ளபடுவதில்லை..  அதன் வழி வருவதெல்லாம்  தற்காலிகம் என்பதே 
நிரந்தரமானது..

#எழுதுதலே #ஆனந்தம் #எண்ணங்கள் #நிரந்தரம்
எண்ணங்கள் எழுத்தில் 
எழுந்துக் கொள்ளும்போது 
கிடைக்கும் நிம்மதியே மகிழ்வென்று 
மனதின் மருந்தாய் கொண்டபின் 
அதன் வழி வருவதெல்லாம் 
பெரிதாய் கொள்ளபடுவதில்லை..  அதன் வழி வருவதெல்லாம்  தற்காலிகம் என்பதே 
நிரந்தரமானது..

#எழுதுதலே #ஆனந்தம் #எண்ணங்கள் #நிரந்தரம்

அதன் வழி வருவதெல்லாம் தற்காலிகம் என்பதே நிரந்தரமானது.. #எழுதுதலே #ஆனந்தம் #எண்ணங்கள் #நிரந்தரம்