எண்ணங்கள் எழுத்தில் எழுந்துக் கொள்ளும்போது கிடைக்கும் நிம்மதியே மகிழ்வென்று மனதின் மருந்தாய் கொண்டபின் அதன் வழி வருவதெல்லாம் பெரிதாய் கொள்ளபடுவதில்லை.. அதன் வழி வருவதெல்லாம் தற்காலிகம் என்பதே நிரந்தரமானது.. #எழுதுதலே #ஆனந்தம் #எண்ணங்கள் #நிரந்தரம்