நீ என்னை நிராகரித்து ஓர் ஆண்டு முடிந்த போதும் என்னால் உன்நினைவுகளை மட்டும் உதறிதள்ள மனம் இல்லாமல் தவிக்கிறேன் என் மனதில் சுமந்து கொண்டு உன் நினைவுகள் எனக்கு வரமா சாபமா? இந்த கேள்வியை சுமந்து ஓர் பைத்தியம் போல நடக்கும் என்னை இந்த இரவு விளக்குகள் ஒளியை என்மேல் உமிழிந்து அவள் பார்வையின் வெளிச்சத்தை ஞாபகப்படுத்தி வேதனைப்படுத்துகிறது வெந்தப்புண்ணில் வேல் பாய்ச்சியதை போல! கவிதை