Nojoto: Largest Storytelling Platform

"அன்பின் இரவல்" --------------------------- தங்கள்

"அன்பின் இரவல்"
---------------------------
தங்கள் தூரிகையின்  கைவண்ணத்தில்  
தமிழ் காரிகையின் தூய மனம் வீசுகின்றது 
ஆழ்ந்து படித்தால் பதிவின்
ஆழ்ந்த அர்த்தம் புரிகின்றது !!

 "Akila Aadithya"
------------------------
கருத்தில்  புதுமை
நடையில் எளிமை
உணர்வில் எதார்த்தம்
படைப்பில் பல பதார்த்தம் என
பாமரன் முதல் படிப்பாளி வரை
அனைவரும் ருசிக்கும் அமுது
உம் கவி !!

- ஜீவந் 
YourQuote ல் உங்களுக்கு பிடித்த எழுத்தாளரைப் பற்றி எழுதுங்கள்... அவர்களை இப்பதிவோடு குறியிட்டு(tagging) எழுதுங்கள்...

குறிப்பாக தலைப்பில்(caption) அவர்களை  குறியிடுங்கள்..

#MyFavYQஎழுத்தாளர்
#yqகண்மணி 
#yqkanmani   #YourQuoteAndMine
"அன்பின் இரவல்"
---------------------------
தங்கள் தூரிகையின்  கைவண்ணத்தில்  
தமிழ் காரிகையின் தூய மனம் வீசுகின்றது 
ஆழ்ந்து படித்தால் பதிவின்
ஆழ்ந்த அர்த்தம் புரிகின்றது !!

 "Akila Aadithya"
------------------------
கருத்தில்  புதுமை
நடையில் எளிமை
உணர்வில் எதார்த்தம்
படைப்பில் பல பதார்த்தம் என
பாமரன் முதல் படிப்பாளி வரை
அனைவரும் ருசிக்கும் அமுது
உம் கவி !!

- ஜீவந் 
YourQuote ல் உங்களுக்கு பிடித்த எழுத்தாளரைப் பற்றி எழுதுங்கள்... அவர்களை இப்பதிவோடு குறியிட்டு(tagging) எழுதுங்கள்...

குறிப்பாக தலைப்பில்(caption) அவர்களை  குறியிடுங்கள்..

#MyFavYQஎழுத்தாளர்
#yqகண்மணி 
#yqkanmani   #YourQuoteAndMine