என்ன வேண்டும் என்று கேட்டால் மளிகை சிட்டுபோல் வாங்குவதற்கு தயாராய் இருக்கும் பெண்களிடையே.... கேட்ட மறுகனமே ஒரு முழம் மல்லிப் பூ போதும் மாமா என்று நான் கூற .... எனைத் தவிற கொடுத்து வைத்தவன் எவரும் இலர் என்று அவர் கூற ...எங்களின் புரிதல் எங்கள் காதலைப் போலவே அழகானதென்று நாங்கள் பலமுறை எண்ணியதுண்டு My 600th quote Acrossed some miles.... with all my yq family's support #காதல்##புரிதல்# #Yq kanmani#