இருளில் தீப்பெட்டியை தேடலாம் ஆனால் விளக்கை ஏற்றினால் தான் வெளிச்சம் நிரந்தரம். இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #வாழ்க்கை_கறைந்து #YourQuoteAndMine Collaborating with இக்கால புலவர்கள்