Nojoto: Largest Storytelling Platform

இந்த இரவு தான் எத்துனை கருணையுடையதாய் இருக்கிறது

இந்த இரவு 
தான் எத்துனை 
கருணையுடையதாய்
இருக்கிறது

நான் அழும் போதெல்லாம்
அதன் கரங்கள் எப்போதும்
என் கண்ணீரை துடைத்து 
அணைத்துக் கொள்ள
எப்போதும் தயாராகவே
வுள்ளது...

அது மனிதர்களை 
போல் கருணையற்று
யில்லை


 #yqraji #yqraju  #yqsaiadhu 
#இரவுகள்-அழகானவை
இந்த இரவு 
தான் எத்துனை 
கருணையுடையதாய்
இருக்கிறது

நான் அழும் போதெல்லாம்
அதன் கரங்கள் எப்போதும்
என் கண்ணீரை துடைத்து 
அணைத்துக் கொள்ள
எப்போதும் தயாராகவே
வுள்ளது...

அது மனிதர்களை 
போல் கருணையற்று
யில்லை


 #yqraji #yqraju  #yqsaiadhu 
#இரவுகள்-அழகானவை