"சுயனல பேராசைக்கும் அதிகாரங்களுக்கும்" திருமணம் நடக்கும் போதெல்லாம் பிறந்த குழந்தைகளே உலகில் நிரம்பி இருக்கும் அத்துனை அநீதி, தீமைக்கள், குரோதங்கள், இன அழிப்பு, மொழிப் போர்கள்! இந்த தீமையின் பிள்ளைகளை அழித்தொழிக்க வருபவர்கள், சத்தியத்தோடு மணம் முடிக்க துணிந்தவர்களால் பிறக்கும் பிள்ளைகளாகிய நிகழ்காலத்தை ஆளு பிறர் நலம் நாடும் அன்பும், இறந்த காலத்தை ஆள மன்னிப்பும், எதிர்காலத்தை ஆளப்போகும் நம்பிக்கையுமே!! #போர் #போர்க்களம் #அன்பு #நம்பிக்கை #மன்னிப்பு #குரோதம் #இனப்படுகொலை #மொழிப்போர்