பூந்தென்றலை போல் அவளை தழுவி செல்கிறது மென்மையாய் பூக்கள் தானோ என்ற கேள்வியோடே..... எண்ணத்தின் எழுத்தாணி ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ காலைத் தென்றலுடன் ஓர்கவி அழகிவளுக்கு #காலைக்கவி #அழகி #எண்ணத்தின்எழுத்தாணி #YourQuoteAndMine Collaborating with எண்ணத்தின் எழுத்தாணி