எங்கிருந்தோ வந்தால் என்னைத் தொட்டால் உணர்ந்தேன் பின்னர் தழுவினால் மகிழ்ந்தேன் என்னுள் கலந்து என் பிராணன் ஆனால் இப்போது அவளின்றி நான் இல்லை "இயற்கை காற்று (தென்றல்) #சுவாசம் #காற்று #gurumoorthychandrasekar