உயிர் கொடுத்தவளின் முதல் எழுத்து 'அ' என்னும் உயிரெழுத்து மெய் வளர்த்தவளின் இடை எழுத்து 'ம்' என்னும் மெய்யெழுத்து உயிரும் மெய்யும் சேர்ந்து - என்னை வளர்த்து எடுத்தவளின் கடைசி எழுத்து 'மா' என்னும் உயிர்மெய்யெழுத்து - ஆம் தமிழும் என் அன்னையும் தரணி போற்றும் ஒரே இனம்... #kavithai kirukalgal