கண்ணால் காணமுடியாத நிறமற்ற, உருவமற்ற, மொழியற்ற, மதமற்ற, இனமற்ற, நாடற்ற இறைவன், காற்று, அன்பு இவைகளே, நிறம், உருவம், மொழி, மதம், இனம், நாடு, என்று பிரிந்து கிடக்கும் நம் இருப்புக்கு காரணம்! #இறைவன் #காற்று #அன்பு