அன்பெனும் கனியை எதிர்பார்த்து ஏமாந்தேன்.. மனதில் ஒன்றும் புறமொன்றும் பேசி மனதில் ஆறாத வடுக்களை உண்டாக்கி கண்டும் காணாத உறவுகளாகி போவதேனோ.. வடுக்களை சுமக்க செய்த அவ்வுறவுகள் இருந்தென்ன பயன்... #உறவுகள் #வெறுப்பு #ஏமாற்றம்