Nojoto: Largest Storytelling Platform

காலம் விட்டு வந்தால் தான் தன் வருகைக்கு பேரழகு என

காலம் விட்டு வந்தால் தான் 
தன் வருகைக்கு பேரழகு என்று 
அவ்வப்போது வந்து அலங்கரித்து 
செல்கிறதோ நம் மனதை 
''இந்த வானவில்''
 #வானவில்
காலம் விட்டு வந்தால் தான் 
தன் வருகைக்கு பேரழகு என்று 
அவ்வப்போது வந்து அலங்கரித்து 
செல்கிறதோ நம் மனதை 
''இந்த வானவில்''
 #வானவில்