காதை அடைத்துக்கொண்டு இசை மயக்கத்தில் சிலர்.. அருகில் இருப்பவரிடம் அரசியல் பேசும் சிலர்... ஐநூறு ருபாய் கொடுத்து நடத்துநரை கலங்கடிக்கும் சிலர். இவர்களுக்கு மத்தியில் சன்னலோரம் முகத்தில் முத்தமிடும் பூங்காற்று... சலசலப்புகள் இருந்தாலும் பேருந்து பயணங்கள் இனிமையே bus travel is really better experience at anytime...