நேற்றைய நினைவிலும் நாளைய கனவிலும் இன்றை இழக்கிறோம் நாளை இன்றாகி இன்று நேற்றாகும் முன் இன்றில் வசிப்போம் இன்றை ரசிப்போம் ஏனெனில் நேற்று வரவே வராது நாளை வருமா? தெரியாது இன்று போனால் திரும்பாது நாம் பிறந்ததும் இன்று தான் நாம் இறப்பதும் இன்று தான் எனவே இன்று ஒன்றே உள்ளது இன்றில் வாழ்வதே நல்லது #நேற்றுஇன்றுநாளை #நேற்று #இன்று #நாளை