வார்த்தைகள் நிரம்பி வழிகிறது.. விழிகளின் வழியே.. வலியை உதற வழியறியாது.. #சண்டையிட்டுபேசாதநாட்களில் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து #காதல்2021 கவிதை பதிவு செய்யுங்கள். #collab #yolopomotamil #yqkanmani #tamil #tamilquotes Collaborating with YourQuote Kanmani #divnagajo