தேர்வில், கேள்வி புரியாமல் எழுதப்படும் பதில் தோல்வி தரும். வாழ்க்கை நம்மிடம் எதிர்பார்க்கும் பதில் "உலகில் எத்தனை பேரை நமக்குத் தெரியும் என்பதோ, எத்தனை பேருக்கு நம்மை தெரியும் என்பதோ இல்லை. நமக்கு நம்மைத் தெரியுமா என்பதே." "நான் யார் " என்பதே கேள்வி. புரிந்து பதிலளிப்போம் தவறினால் மீண்டும் மீண்டும் தேர்வு எழுத நேரிடும் ஏனெனில் வாழ்க்கையும் ஒரு தேர்வுதான். #வாழ்க்கைத்தேர்வு, #தேர்வு