Nojoto: Largest Storytelling Platform

தேர்வில், கேள்வி புரியாமல் எழுதப்படும் பதில் தோல்வ

தேர்வில், கேள்வி புரியாமல் எழுதப்படும் பதில் தோல்வி தரும்.

வாழ்க்கை நம்மிடம் எதிர்பார்க்கும் பதில் 
"உலகில் எத்தனை பேரை நமக்குத் தெரியும் என்பதோ,   எத்தனை பேருக்கு நம்மை தெரியும் என்பதோ இல்லை. நமக்கு நம்மைத் தெரியுமா என்பதே."

"நான் யார் " என்பதே கேள்வி.
புரிந்து பதிலளிப்போம்
தவறினால் 
மீண்டும் மீண்டும் தேர்வு எழுத நேரிடும் 

ஏனெனில் வாழ்க்கையும் ஒரு தேர்வுதான். #வாழ்க்கைத்தேர்வு, #தேர்வு
தேர்வில், கேள்வி புரியாமல் எழுதப்படும் பதில் தோல்வி தரும்.

வாழ்க்கை நம்மிடம் எதிர்பார்க்கும் பதில் 
"உலகில் எத்தனை பேரை நமக்குத் தெரியும் என்பதோ,   எத்தனை பேருக்கு நம்மை தெரியும் என்பதோ இல்லை. நமக்கு நம்மைத் தெரியுமா என்பதே."

"நான் யார் " என்பதே கேள்வி.
புரிந்து பதிலளிப்போம்
தவறினால் 
மீண்டும் மீண்டும் தேர்வு எழுத நேரிடும் 

ஏனெனில் வாழ்க்கையும் ஒரு தேர்வுதான். #வாழ்க்கைத்தேர்வு, #தேர்வு