வண்ண குவியலாய் என் முன் தோன்றினாய் அள்ளி அணைத்து கொண்டேன் உனை.. ! என் நெஞ்சில் ஆக்கிரமித்து உன்னில் எனை தேட செய்தவன் நீதானே என்று.. ! #வண்ணங்கள் #கற்பனை