காவிரித்தாயின் புனலும் பொங்கி வர பட்டம் பார்க்கும் பாமரனும் ஆடி படையலுக்கு தயாராகி மங்களம் பெண்ணும் மாங்கல்யம் காத்திடா கன்னிப் பெண்களும் கண்கொண்டவன் கணவனாய் அமையவும் எம்மக்களுக்கு மகிழ்வு தந்துவிட வேண்டும் என நம் முன்னோரும் வாழ்த்தி வணங்கிட கொண்டாடுவோம் ஆடிப்பெருக்கை "உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது இனிய "ஆடிப்பெருக்கு நல் வாழ்த்துக்கள்" ©🖋இளையோன் முத்து #ஆடிப்பெருக்குவாழ்த்து #கவிஞர்இளையோன்முத்து #இளையோன்முத்து #முத்துவின்வரிகள் #muthuwritings