தன் வயிற்றுக்கு பசியையும், எனக்கு புசிக்கவும் இட்டது, ஒன்றுதான், காலியான அவள் தட்டு! என் வாயிக்கு சோறு ஊட்டிய அந்த விரல்களின் ருசி க்கு காரணம், ஒன்றுதான், அன்புக்கு வந்த தீராத பசி! எனக்கே விளங்காத என் கிருக்கள்களுக்கு அர்த்தம் சொன்னவர், ஒருவர், தினமும் செருப்போட பட்ட பாடயும், கலைப்பையும் கலட்டிவிட்டு, சிரிபோடு என்னை அன்னைத்தவர் அவரே! அவர்களுக்கு உள்ளத்தில், இல்லத்தில், எல்லாத்திலும் இடம் கொடுப்பதே நீதி!! #அன்னை #அப்பா #பெற்றோர்