என்னிதயத்தை நீ ஆட்கொண்ட பின்பே உன்னிதயத்தை பற்றிடாமல் இருக்க எண்ணமிட்டேன் மீட்டெடுப்பது கடினமான வலி என்று உணர்ந்ததால்.. ! #மீட்டெடுப்பது #கடினம்