அவள் கருவிழியில் என் மனதை தொலைத்தேன்... அவள் நடையில் என் பாதையை மறந்தேன்... அவளை கண்ட நொடிகள் இமைக்க நொடிகளாகின... வானத்து மேகங்களும் அவள் பாதங்களை ஏந்திட மழையாக பொழிந்தன... அழகி அவள் மறைந்துபோனால் விழித்தெழுந்ததும் !! #அழகி #கற்பனை