வருவேன்! உன் நினைவுகளால்... வாழ்வேன்! உன் இதயத்துடிப்புகளாய்... வளர்வேன்! உன் வானளவு வளர்ச்சிகளால்... தொடர்வேன்! உன்னை என்றுமே புரியாதப் புதிராய்... மறைவேன்! உன் முகம் மண்ணில் மடியும் முன்... #kavikuyilakanmani#ஓவியத்திற்காக(என்னால் வரையப்பட்டது) வார்த்தைகள் வாசிக்கின்றன...#tamil kavithaigal#kavithaigal#tamilpoems