உன் மேல் துயில் கொள்வதென்றால் நான் குழந்தையாய் மாறி போகிறேன் என் மொத்த கவலையையும் மறந்து நிம்மதியாய் உன் அன்பில் உறங்கிட...... எண்ணத்தின் எழுத்தாணி ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ கவி நெஞ்சங்களே உங்கள் கவி இங்கு வளம் பெறட்டும்! #எண்ணம் #காதல் #எண்ணத்தின்எழுத்தாணி #YourQuoteAndMine Collaborating with எண்ணத்தின் எழுத்தாணி