முடிவில்லாமல் வலிக்கிறது மனம் அவளின் பிரிவை நினைத்து ஐயையோ இங்கு இதே வரியில் பல கவிதை இருக்குமே கவிஞர்கள் அனைவரும் காதலில் வல்லவர்கள் அல்லவா!!!!!😜😜😜😜😜 இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #முடிவுரை_தெரிந்தும் #இக்கால_புலவர்கள் #இக்கால_புலவர்கள்_குழு