மழலை முகம் பார்த்து நிலவும் தேய்ந்தது நான் என்ன அழகென்று... பூக்களும் கூட வாடிப்போயிற்று உன் புன்னகை கண்டதும்... கலவரம் கண்ட இதயம் கூட கனிந்து போனது உன் பொன் விரல் தீண்டியதும்... மனிதனின் கல் மனதையும் மாற்றிவிடும் சக்தி படைத்ததால்... கருவில் பூத்த கடவுள் நீயே... ©Deepa Krish #மழலை