தைமகளும் வந்தாள் தனதருளைத் தந்தாள் வையகத்தில் மேன்மையுடன் வாழவைக்க வந்தாள். கதிரவனும் வந்தான் கடும்பனியில் நின்றான் பதியென்னும் எனக்குப் பலம்தந்து சென்றான் அங்கமெலாம் துலக்கி ஆண்டவனை வணங்கி சங்கெடுத்து முழங்கி சப்தமிட்டு சொல்வோம் பொங்கலோ பொங்கல் பொங்கட்டும் இன்பம் பங்கமிலா வாழ்வில் பெருகட்டும் பேரின்பம். #yqkanmani #yqகண்மணி #பொங்கல் #தைப்பொங்கல்