உன் அன்பில் உறைந்தேன்.. காதலில் உருகி தவித்தேன்... மாயங்கள் மயங்கினேன் மறைந்தேன்... வணக்கம் தோழமைகளே! இன்னிக்கு புதுசா ஒரு கவிதை சவால் - அதாவது எழுதும் வகை! 333 வகையில் பல முறை எழுதி இருப்பீர்கள். அதிலே ஒரு சிறிய மாற்றம்! இடமிருந்து வலம் படித்தாலும் ஒரு முழு கவிதையாக / பதிவாக இருக்க வேண்டும்.