ஒரு முறை ஒரே ஒரு முறை நான் படும் வேதனைகளையும் நினைவினால் படும் துயரங்களையும் அவனிடம் சொல்லி விடு என் சார்பில் மன நிம்மதிக்காக ..... எண்ணத்தின் எழுத்தாணி உங்கள் எண்ணங்களில் மழையையோ புறாவையோ தூதனுப்பிப் பாருங்கள்! #எண்ணம் #தூது #எண்ணத்தின்எழுத்தாணி #YourQuoteAndMine Collaborating with எண்ணத்தின் எழுத்தாணி