கடைசியா முகத்தப் பாக்குறவங்க பாத்துக்குங்க என்ற வெட்டியானின் அறிவிப்பைக் கேட்ட மாத்திரத்தில் தன்னையறியாமல் வழிந்தது கண்ணீர்!, திருமணத்திற்குப் பின் திரும்பிக் கூட பார்க்காத வாரிசிடமிருந்து. #yqkanmani #tamil #philosophy