365 நாட்களும் ... ஒரு சேராய் அமைந்திருந்ததை கண்டு.. அவற்றின் ஒரு நாளாய் பிடித்து.. உனக்கு மட்டும் ஏன் 24 மணிநேரம் காலை மாலை என பாகுபாடும் என வினா தொடுக்க.. இயற்கையின் மகத்துவத்தை அறியா மடந்தையோ இவள் என எண்ணிக்கொண்டே நகர்ந்ததாம் அந்நாளும்... #ஒருநாள் பிறப்பு #divnagajo #வினா தொடு விடை பெற..