Nojoto: Largest Storytelling Platform

நிலவின் ஒளியைக் கரம்பிடித்து, நெடுந்தொலைவு சென்றுவ

நிலவின் ஒளியைக் கரம்பிடித்து,
நெடுந்தொலைவு சென்றுவிட்டாள்...
நீளும் இரவினை நீந்திச்செல்ல,
நட்சத்திரங்களைத் துணை கொண்டாள்...
காரிருள் சூழ, கனவில் வீழ்ந்து...
காலை வரும் கணம்...
காலம் நல்லவை வருமென,...
காரிகையவளோ, துயிலிலாழ்ந்தாள்!!..
 #இரவுக்கவிதை#நிலவின் பகல் #புன்னகைமுகங்கள் #தேடல்
நிலவின் ஒளியைக் கரம்பிடித்து,
நெடுந்தொலைவு சென்றுவிட்டாள்...
நீளும் இரவினை நீந்திச்செல்ல,
நட்சத்திரங்களைத் துணை கொண்டாள்...
காரிருள் சூழ, கனவில் வீழ்ந்து...
காலை வரும் கணம்...
காலம் நல்லவை வருமென,...
காரிகையவளோ, துயிலிலாழ்ந்தாள்!!..
 #இரவுக்கவிதை#நிலவின் பகல் #புன்னகைமுகங்கள் #தேடல்

#இரவுக்கவிதை#நிலவின் பகல் #புன்னகைமுகங்கள் #தேடல்