நிலவின் ஒளியைக் கரம்பிடித்து, நெடுந்தொலைவு சென்றுவிட்டாள்... நீளும் இரவினை நீந்திச்செல்ல, நட்சத்திரங்களைத் துணை கொண்டாள்... காரிருள் சூழ, கனவில் வீழ்ந்து... காலை வரும் கணம்... காலம் நல்லவை வருமென,... காரிகையவளோ, துயிலிலாழ்ந்தாள்!!.. #இரவுக்கவிதை#நிலவின் பகல் #புன்னகைமுகங்கள் #தேடல்