ஒன்றில் மறந்த மறைந்த நிலையென ஏற்று கொள்ள மற்றொன்றில் தொலைந்திட முற்படுகிறது மனம் வேறு வழி இல்லாது போகிட இயல்பு அதுதானென்று.. ! #மனம் #இயல்பென்று #மனிதர்கள்