தமிழால் தலைசீவி தலைப்புகளால் வகிடெடுத்து கற்பனைகளால் பூச்சிட்டு உண்மைகள் கொண்டும் அலங்கரித்து நட்புகளால் திலகமிட்டு முத்தமிட்டு கொண்டாடிய இத்தளத்திற்கா இறுதிநாட்கள்?.... மீள வழிதா கண்மணி உரிமையில் கேட்கிறோம்!.... Dedicating a #testimonial to YourQuote Kanmani #ba_sa_kkumar