உன் பதில்களை கேட்ட இதயத்தை யாரும் அறியா தனியறையில் பூட்டி வைத்துவிட்டேன் தான்.. ஆனாலும் அதனின் இயக்கமோ உன் வலிகளின் ரணத்தால் மட்டும் தான் துடி துடிக்கின்றது.. #வலி #பதில் #மகளே