கால் இல்லாதவர்கள் பலர் இருக்க காலுக்கு செருப்பில்லையே என கலங்குவதோ அல்லது இருக்கும் செருப்பு தன் விருப்பத்திற்கேற்ப இல்லை என வருந்துவதோ நம் மனதின் பக்குவத்தை நமக்குணர்த்தும் நிகழ்வுகள் #பக்குவம்