Nojoto: Largest Storytelling Platform

மனம் ஏனோ அமைதி கொள்ள மறுக்கிறது! காரணம் அறியேன்..

மனம் ஏனோ அமைதி கொள்ள மறுக்கிறது! 
காரணம் அறியேன்..
காதல் கொண்டு நான் எழுத 
காதலி நீ காணாமல் இருக்க.
ஏனோ எத்தனை நான் கிறுக்கினாலும்..
வரிகள் வரிகளாகவே இருக்க.
உயிர் பெற மறுக்கிறதே. .
மாய விழி அழகாலே— % & #எத்தனைகவிதைகள் - மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani
மனம் ஏனோ அமைதி கொள்ள மறுக்கிறது! 
காரணம் அறியேன்..
காதல் கொண்டு நான் எழுத 
காதலி நீ காணாமல் இருக்க.
ஏனோ எத்தனை நான் கிறுக்கினாலும்..
வரிகள் வரிகளாகவே இருக்க.
உயிர் பெற மறுக்கிறதே. .
மாய விழி அழகாலே— % & #எத்தனைகவிதைகள் - மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani