பிற உயிர்களை புண்களாக்கி சமைத்து இரசித்து புசித்து உண்ணும் மனிதனே.. உன்னில் விழும் புண்களையும் இரசித்ததுண்டோ ! உன்னில் ஏற்படும் வலியும் பிற உயிர்களுக்கு ஏற்படும் வலியும் ஒன்று என்பதை அறிந்தும் அறியாமல் இருப்பது ஏனோ ! #உயிரின் வலி...