சிகப்பு சேலை கட்டிய கார்முகிலவள் மஞ்சள் திலகமிட்டு கடல் கணவனிடம் நாணத்தோடு நிற்கிறாள்... அவலழகில் மெய்மறந்து இரண்டறக்கலந்திடுவானா? #மதி #ஓவியம் #yqkanmani #tamilkavithaigal PC Pinterest #YourQuoteAndMine Collaborating with கவிமலர் ராஜூ