இருவருடங்களாய் காத்திருந்த மொட்டுகளோ.. மீண்டும் நம்பிக்கை உயிர்தந்து வாசமிகு வண்ண மலர்களாய் பூத்துக் குலுங்கியது இன்று.. #பள்ளிகள் திறப்பு #பள்ளிக்கூடம் #மாணவர்கள் #மீண்டும் திறப்பு #divnagajo