முற்றுப்புள்ளிகளே! ஓர வஞ்சனை செய்யாதீர்கள். சிலர் முகவரியின் முடிவில் நீங்கள். பலர் முடிவுரையின் இருதியிலும் நீங்கள்? #முற்றுப்புள்ளி #இரவுக்கவிதை #முடிவுரை #முகவரி #ஓரவஞ்சனை