மலையாளக் கவிதை அவள்... தமிழ் நகரத்து ராகம் அவன்.... செவியினிக்கும் பாடல் இவர்களது காதல்... கலாச்சார முரணால் காதல் முறிய இவர்களுக்கு வலிகளால் வந்தது வழிகள்... இந்த காவியம் என் காதலியிடம் என்னை கேட்க வைத்தது விண்ணைத்தாண்டி வருவாயா ? என... Glimpse of Vinnaithandi Varuvaya