அங்கே தெரியும் பனிசிகரம் மிகவும் அழகாக உள்ளது! நானும் உருகுகிறேன் அதுவும் உருகுகிறது! இருவரும் உருகி ஒன்றாகிவிடுவதுபோல் தான் பரமாத்மஞானம்! இளையவேணிகிருஷ்ணா. தத்துவம்