Nojoto: Largest Storytelling Platform

இப்போதெல்லாம் பூக்களை பார்க்கும் நினைவுக்கு வருபவள

இப்போதெல்லாம்
பூக்களை பார்க்கும்
நினைவுக்கு வருபவள்
என்வீட்டு விஜலட்சுமி
அவள் ஒருநாளும்
பூச்சூட தவறியதில்லை
ஒற்றை மல்லியானாலும்
விழக்கூடாது என்பதற்காக
கொண்டை ஊசியால்
வைத்துக் கொள்வாள்
அன்றோ தலைநிறையா
பூச்சூடியும் அவள் 
முகத்தில் மலர்ச்சியில்லை
அழுதுகொண்டே இருந்தாள்
அப்பாவை இழந்த சோகத்திலும்
இனி பூச்சூடா சுடர்கொடியாய்
இருக்கபோவதை எண்ணி

 #பூக்கள்நினைவு 
#yqraji #yqkanmani 
#yqsaiadhu
#yqtamilquotes
#yqtamil
இப்போதெல்லாம்
பூக்களை பார்க்கும்
நினைவுக்கு வருபவள்
என்வீட்டு விஜலட்சுமி
அவள் ஒருநாளும்
பூச்சூட தவறியதில்லை
ஒற்றை மல்லியானாலும்
விழக்கூடாது என்பதற்காக
கொண்டை ஊசியால்
வைத்துக் கொள்வாள்
அன்றோ தலைநிறையா
பூச்சூடியும் அவள் 
முகத்தில் மலர்ச்சியில்லை
அழுதுகொண்டே இருந்தாள்
அப்பாவை இழந்த சோகத்திலும்
இனி பூச்சூடா சுடர்கொடியாய்
இருக்கபோவதை எண்ணி

 #பூக்கள்நினைவு 
#yqraji #yqkanmani 
#yqsaiadhu
#yqtamilquotes
#yqtamil