Nojoto: Largest Storytelling Platform

வரம் வேண்டி தவமிருக்கிறேன்.. இதில் விந்தை யாதெனில்

வரம் வேண்டி தவமிருக்கிறேன்..
இதில் விந்தை யாதெனில்......
வரமும் நீ.. வரம் தரும் இறைவனும் நீ..
நான் உனை நோக்கி தவம் இருக்க.. வரம் தரவே வருவாயா..
உனையே வரமாய் தருவாயா.. ❣️ #iraivanNee
#RenuWrites
வரம் வேண்டி தவமிருக்கிறேன்..
இதில் விந்தை யாதெனில்......
வரமும் நீ.. வரம் தரும் இறைவனும் நீ..
நான் உனை நோக்கி தவம் இருக்க.. வரம் தரவே வருவாயா..
உனையே வரமாய் தருவாயா.. ❣️ #iraivanNee
#RenuWrites