வரம் வேண்டி தவமிருக்கிறேன்.. இதில் விந்தை யாதெனில்...... வரமும் நீ.. வரம் தரும் இறைவனும் நீ.. நான் உனை நோக்கி தவம் இருக்க.. வரம் தரவே வருவாயா.. உனையே வரமாய் தருவாயா.. ❣️ #iraivanNee #RenuWrites