நான் கவிதையெனும் கடவுள் செய்யும் சிற்பி நானடி.. சிலையின் கண் திறந்து உயிர் கொடுக்கும் உன்னதம் நீயடி.. நீ படித்த பின்புதான் என் கவிதை உயிர்த்தெழுமடி..!! கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக. #கவிதை_பலகை #தன்_நம்பிக்கை #YQkamani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை