Nojoto: Largest Storytelling Platform

நான் கவிதையெனும் கடவுள் செய்யும் சிற்பி நானடி.. சி

நான் கவிதையெனும்
கடவுள் செய்யும் சிற்பி நானடி..
சிலையின் கண் திறந்து உயிர் கொடுக்கும் உன்னதம் நீயடி..
நீ படித்த பின்புதான்
என் கவிதை உயிர்த்தெழுமடி..!!
 கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக.
#கவிதை_பலகை 
#தன்_நம்பிக்கை
#YQkamani #YourQuoteAndMine
Collaborating with கவிதைப்பலகை
நான் கவிதையெனும்
கடவுள் செய்யும் சிற்பி நானடி..
சிலையின் கண் திறந்து உயிர் கொடுக்கும் உன்னதம் நீயடி..
நீ படித்த பின்புதான்
என் கவிதை உயிர்த்தெழுமடி..!!
 கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக.
#கவிதை_பலகை 
#தன்_நம்பிக்கை
#YQkamani #YourQuoteAndMine
Collaborating with கவிதைப்பலகை
shankark3078

Shankar K

New Creator

கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக. #கவிதை_பலகை #தன்_நம்பிக்கை #yqkamani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை