கவலை என்றால் என்னவென்று அறியாத மழலையாக மாறி விட வேண்டும்.. 'நடுவுல என்ன தென்னைமரமா.. 😜 அந்த இரட்டை ஜடை வாலு.. 😂 'ஏய் சுட்டி குடுமி' என்று அழைத்து சிரிப்பூட்டி மகிழ்ந்த அந்த தருணங்களை மீண்டும் அழைத்திருக்க... ஓர் ஆசை என்னுள்.. 💗 #மழலை #நினைவுகள் #மீண்டும் #1850