முகம் பாராது.. முகவரியும் கேளாது.. நேசித்த இந்த உறவு.. மிகவும் சிறப்பே.. என் சிந்திய கண்ணீர்.. ஒரு துளியும் சிதறவிடாமல்.. எனக்கு நீர் அளித்த முதல் testimonial சிரிப்பின் கணமாய் மாற்றியது.. இன்று புதிதாய் பிறந்தது.. நீரோ..என் கவிகளோ.. எண்ணங்களில் வார்த்தைகள்.. புதிபுதிதாய்...முந்திக்கொள்கின்றன உன் பிறப்பின் அன்று நீ அழுதாய்.. இன்றோ பலரின் அழுகையும் உன் குறும்புத்தன புன்னகையால்.. உனது கவியிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளே நிரப்பிச்செல்கிறாய்.. கவிகளும் பிறக்க தயக்கம் கொள்கிறதே... கவிதையாளனே இன்று பிறந்தான் என்றே... Dedicating a #testimonial to அமைப்பியல்துறை அன்பு #பிறந்தநாள்_வாழ்த்துக்கள்